Header Ads



சகல பாடசாலைகளுக்கும், 15 ஆம் திகதி விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால் எதிர்வரும் 15ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.