Header Ads



இன்று நள்ளிரவு 12 மணிமுதல், தேர்தல் முடிவுகளை எதிர்பாருங்கள்

ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வழங்க முயற்சிப்பதாக  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.