முடிவுகள் வெளியாவதில் தாமதம் - 103 மையங்களில் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டுள்ளது
தபால் மூலம் வாக்களிப்பதற்கு 371 அஞ்சல் வாக்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இதில் தற்போதுவரை உத்தியோகபுர்வமாக 103 மையங்களில் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசபிரியா ஒரு அறிக்கை ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சகல விதமான தேர்தல் முடிவுகளும், வெளியாவதில் தாமதம் ஏற்படுமென அறிய வருகிறது.
Post a Comment