Header Ads



அஷேன் சேனாரத்னவுக்கு பாடகர், இராஜ் கொலை அச்சுறுத்தல்

புகழ்பெற்ற சமூக வலைத்தள தொகுப்பாளர் அஷேன் சேனாரத்ன தமக்கு இசை அமைப்பாளர் இராஜ் வீரரட்னவிடம் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.

இன்று -14- கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனைக்குறிப்பிட்டார்.

தாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு அவருக்காக பிரசாரம் செய்வதாக இராஜ் வீரரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் முறுகல் அதிகரித்தமையை அடுத்து இராஜ் தமக்கு எதிராக வெறுக்கத்தக்க பிரசாரங்களை செய்துவருகிறார்.

இதனையடுத்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து பொலிஸில் முறையிடவுள்ளதாக அஷேன் சேனாரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2 comments:

  1. Ashen is a good gentlemen

    ReplyDelete
  2. If these kind of things happen before the election, what will happen after the election? As I said before, Ethipoian will not change his skin and the Leopard his spots. They made to do evil and will do evil.

    ReplyDelete

Powered by Blogger.