Header Ads



பிரிவினைவாதத்திற்கு எதிராக சகல, முஸ்லிம்களும் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும்

பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று (15) இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை வெகுவாக எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் முஸ்லிம் இன ஜனாதிபதி சட்டத்தரணிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Thanks for your concern at this moment...

    SriLankans are educated people and can not be fooled any more...

    ReplyDelete
  2. செருப்பால அடிக்கணும் இந்த நாய்க்கு

    ReplyDelete
  3. மஹிந்தானந்த அளுத்கமமே என்பவன் யார்? முஸ்லிம் சமூகத் தை நோக்கி இந்தக் கழுதை ஒன்றை வேண்டிக்கொண்டால் அதற்கு உடன் செவிசாய்க்கும் அளவு வெறும் முட்டாள் கூட்டம் என முஸ்லிம்களை நினைத்துக் கொண்டானா? இதே வேண்டுகோளை யாழ்ப்பாண மக்களுக்கு சொல்லட்டும் வாங்கிக்கட்டிக் கொண்டு வருவான். ஆனால் சொனையற்ற சோனகச் சமூகம் இதையும் கேட்டுக் கொண்டு வாளாவிருப்பதுதான் பெரும் கவலை.

    ReplyDelete
  4. பிரிவினையை உருவாக்கியதே அவருதானே மன்னா - இதில் என்ன மீண்டும் வாக்களிப்பது
    மர்சூக் தோப்பூர்-07

    ReplyDelete

Powered by Blogger.