Header Ads



"காதலர்கள் கூறும் மனதை மயக்கும் கதைகளை சஜித் தற்போது கூறுகிறார்"

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தற்போது மேடைகளில் கூறும் கதைகளை தான் கேட்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். சஜித் பிரேமதாச தற்போது மேடைகளில் காதலர்கள் கூறும் மனதை மயக்கும் கதைகளை கூறுகிறார்.

தினமும் அவர் மேடைகளில் நகைச்சுவைகளை வழங்கி வருகிறார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. my3 yai nambinom, ippo ivarai nambuvom

    ReplyDelete
  2. Bro. Mohamed..
    இவர்களை போன்ற படைப்பினங்களை விட அள்ளாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வோம்

    ReplyDelete
  3. appo neraya love pannirukkeeeha pola...rompa love story teriumpola...ammanikku..!!!! hihihi

    ReplyDelete

Powered by Blogger.