Header Ads



கோட்டாபயதான் எமக்கு வேண்டும்,, அவரைத்தான் இலகுவில் தோற்கடிக்க முடியும் - ஐ.தே.க.

ஜனாதிபதி ​தேர்தலில் இலகுவில் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரார்த்தனை என்றால் கோட்டாபயதான் போட்டியிட வேண்டும். இந்நாட்டு மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் வாக்குகளை ஒருபோதும் கோட்டாபயவால் பெற்றுக் கொள்ள முடியாது. என்றார். 

1 comment:

  1. இவன்கள் யாரும் தேர்தலில் இந்த நாட்டின் அவசிய அடிப்படைத் தேவைகள், பொதுமக்களின் அடிப்படையான தேவைகள்,எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பது பற்றிய உத்தெச திட்டங்களையும் அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள் என்பது பற்றிய திட்டங்களையும் தான் பொதுமக்கள் தேர்தல்களி்ன் போது எதிர்பார்க்கின்றனர.ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த கழுதைகள் நாம் எப்படி வெற்றி கொண்டு நாட்டை வெற்றிகரமாகச் சுரண்டல்,களவாடலாம் என்பது பற்றி மாத்திரம் கற்பனை காண்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.