Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ, சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் - ராதாகிருஸ்ணன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறார். கோதாபய ராஜபக்ஷ , கருணா, பிள்ளையான் போன்ற தீவிரவாத கொள்கைகளுடைய கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுகிறார்.இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் பயக்க போவதில்லை. 

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. ராதாகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நிம்மதியாக வாழவில்லை. கிறீஸ் மனிதர்களை ஏவி விட்டு நாட்டு மக்களின் நிம்மதியைக் கெடுத்தார்.இது குறித்து நாட்டு மக்கள் நன்கறிவர்.

சிறுபான்மை தமிழ் ,முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் ,சமாதானமாகவும் வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை ஆட்சி பீடத்தில் ஏற்ற வேண்டும் என்றார்.

3 comments:

  1. I totally agree with this and yet, there are some racists in UNP too. but compared to Gota camp, UNP is better. Lesser evil. Ideally, JVP is best but they can not win, realistically if we vote JVP, Gota will win, any vote for JVP is equal to voting Gota.. So, best way is to vote only for UNP. Do not give preference to any others. let them give second vote to Sajith. in that way, he can win. Minorities are in dilemma in this election.

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு சொல்வது ஏதும் புரியவில்லை எனில் திரு.ராதாகிருஸ்னன் சொல்வதையாவது தயவு செய்து கேட்டு புரிந்து கொள்ளுன்கள்

    ReplyDelete
  3. சொல்வது போன்று (கோட்டவின்) க்றீஸ் மனிதனால் புத்தளம் மக்கள் எவ்வளவு அவதி பட்டார்கள், யாழ் மக்கள் எவ்வளவு அவதி பட்டார்கள், பல கொலைகள்.

    ReplyDelete

Powered by Blogger.