கோட்டாபயவிற்கு எதிரான, மனு நிராகரிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரஜையல்லவென்றும் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, இரட்டைக் குடியுரிமைக்கான சான்றிதழ் ஆகியவற்றை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்று முன்னர் நிராகரித்தது.
Post a Comment