"இலங்கை மண்ணில் தங்கம், இருப்பது உறுதி செய்யப்பட்டது" - பூகோள ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு
சேருவில இருப்புத்தாது சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தலைவர் அசேல இந்தவல தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தங்க சுரங்கத்திற்கு புதிய பொருளாதர பெறுமதியை உருவாக்குவதற்காக, தனியார் முதலீட்டாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மண்ணில் தங்கம் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்விடத்தில் புத்தர் சிலையும் இருக்குமே.
ReplyDeleteமற்றொரு தேர்தல் டிமிக், மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் வழிவகைகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் நுணுக்கமான சிந்தனையுடனும் செயல்படவேண்டிய காலகட்டம்
ReplyDeleteIF GOLD IS FOUND>> Keep it secrete from US.. otherwise they find ways to show their fake love to our nation and then invade our country.
ReplyDeleteNever show valuable properties of our country to them. It is like weak people showing wealth to robbers ...