முஸ்லிம் இளைஞர் சிங்கள யுவதியின், கையை பிடித்தமையால் கண்டியில் சிறு பதற்றம்
கண்டி மஹய்யாவ நகரில் வியாழக்கிழமை இரவு (24) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்கள யுவதி ஒருவரது கையை பிடித்து இழுத்தார் என்று கூறி பரவிய தகவலையடுத்து அங்கு இன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தற்சமயம் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sivarajah Ramasamy
சிங்கள யுவதிகள் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டுதானே இருக்குரிறார்கள் இதற்கு ஏன் இத்தனை ரோஷம்... பாதையில் நம் பிள்ளைகளை கூட்டி ட்டு போகவே முடியல்ல.. இன்னும் கொஞ்ச நாளில் நடு ரோட்டில் உடலுறவு செயவாங்க போல் இருக்கு அவங்கட கலாச்சாரம். இதை பற்றி ஒரு பிரச்சினையும் இல்லாம சுத்துதுகள்....
ReplyDeleteஅவர்களது கலாச்சாரம் ஒருபுறம் இருக்கட்டும் . நீங்கள் பொறுக்கித்தனம் செய்தால் அதை கேட்கக்கூடாது என்பது என்ன நியாயம் ?
ReplyDeleteVery true @kumar, two wrongs don't make a right
ReplyDelete