Header Ads



பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, மிப்லால் மௌலவியிடம் விசாரணை

பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மிஃப்லால் மௌலவி இன்று (25) குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அவர் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர் என பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

3 comments:

  1. MRs money makes majic...no political party for this man....at least like that red capped man...Mubarak..this man is paid a salary plus vehicle for fabricating lies .another Nanak kumara

    ReplyDelete
  2. மனிதனுக்கு நல் வழியை காட்டுங்கள். மாறாக அவர்களின் சாபத்தை அள்ளிக் கட்டாதீர். நீங்கள் மீண்டும் நேர் வழிக்கு திரும்புவீராக.

    ReplyDelete
  3. Ivarda job enna?
    Veettu selavukku enna panraar?
    Puriyada pudir

    ReplyDelete

Powered by Blogger.