Header Ads



மஹிந்த, கோத்தபாய எனது சிறந்த நண்பர்களே - பௌசி


மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்க ஒரு சில ஊடகங்கள் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -25- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மஹிந்த, கோத்தபாய எனது சிறந்த நண்பர்களே. இருந்தாலும் நான் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது அவர்களுக்கு ஆதரவு வழங்காமல் சஜித்திற்கு ஆதரவு வழங்குகிறேன்.

கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்காததற்கு அவருடன் பேரினவாதிகளும், குண்டர்களும் இருப்பதே காரணமாகும் என போட்டுடைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.