Header Ads



வெள்ள நீரில், மூழ்கியுள்ள அக்குரணை

கண்டி – அக்குரணை பகுதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று -01- மாலை பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்தே அக்குரணை நகரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், மதத் தலங்களுக்குள் நீர் உட்புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. அக்குரணை நகர் வெ ள்ளத்தில் மூழ்கவில்லை. அவர்களே அவர்களுடைய நகரம்,வீடுகள், பள்ளிவாயல்கள், பொது இடங்கள், அனைத்தையும் வெ ள்ளத்தில் மூழ்கச் செய்தார்கள். இன்னும் செய்து கொண்டிருக் கின்றார்கள். அவர்களுடைய இந்த த் துர்செயலை அவர்கள் விட்டு ஒதுங்கும் வரையில் அவர்கள் அவர்களுடைய நகரையும் அதிலுள்ள அனைத்தையும் நீரில் மூழ்கடிக்கச் செய்துகொண்டே இருப்பார் கள்.அத்துடன் அவர்களுடைய செயலுக்கு அரசாங்கத்தையும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.