விவாதமொன்றுக்கு வருமாறு கோட்டாபயவுக்கு, சஜித் மீண்டும் அழைப்பு
ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னுடன் விவாதமொன்றுக்கு வருமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனியாக விவாதத்துக்கு வர முடியவில்லை என்றால், குழுவினரை அழைத்து வருமாறும் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் இவரை அழைக்காமல் அனுர குமார அவர்களை அழையுங்கள் நீங்கள் ஒரு தைரியசாலி என்றால்.
ReplyDelete