Header Ads



ரிசாட் பதியுதீன் சஜித்துடன் உள்ளார், அவர் பரிசுத்தமானவரா..?

தன்னைச் சூழவுள்ள ஊழல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாச அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (2) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீடு கட்டும் போது பாரியளவு நிதியை விளம்பரத்துக்கு செலவு செய்வது, அரசியல் லாபம் தேடி கலாசார நிதியத்தின் நிதியை பகிர்ந்தளிப்பது, அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல் என்பன ஊழல் மிக்க செயற்பாடுகளாகும்.

ரிசாட் பதியுதீன் சஜித்துடன் உள்ளார். அவர் பரிசுத்தமானவரா? ரவி சஜித்துடன் உள்ளார். ரணில், ரவி, மலிக் சமரவிக்ரம ஆகியோரே மத்திய வங்கி திருட்டை வழிநடாத்தியவர்கள். இவர்கள் சஜித்துடன் அல்லவா இருக்கின்றார்கள். இதற்கு சஜித் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 comments:

  1. இந்த மனிதருக்கெல்லாம் உள முதிர்ச்சி என்னும் இயற்கை நிகழ்வே இல்லையா?
    எப்போதும் துவேசத்தையும் கற்பனைக்கே அப்பபாற்பட்ட கதைகளையே சொல்லி
    இப்போது தன் இனத்துக்கே பொய்யை கூறுகின்றாரே.

    ReplyDelete
  2. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களே இவருக்கு நீங்கள் எந்தப் பதிலும் சொல்ல வேண்டாம்

    ReplyDelete
  3. Hello Rizard....hello..hello..rizard
    kathakaranda puluwantha ...tanimatha inne...oyaa enwaada mehaata...
    ....

    Ippudiyellaam kooputtawanthaan intha s.b..
    Ippo rizard nallawarillayaam...eppudi joke...
    Selfish man...

    ReplyDelete
  4. 'பரிசுத்தமானவரே' tension ஐ கூட்டாமல் கொஞ்சம் சும்மா இருப்பீராக!

    ReplyDelete

Powered by Blogger.