Header Ads



அரச ஊழியர்களுக்கு முறையாக விண்ணப்பிக்க தெரியாதா..? 78,403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 17918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

1 comment:

  1. அரசாங்கமே முட்டாள்களைக் கொண்டிருக்கும் போது அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ன விதிவிலக்கா? பல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் வேலை என்ன என்றும் தெரியாமல் இருக்கிறது. கசிப்பு விற்கும் கபோதிகள் தகமையற்றவர்கலெல்லாம் அரச ஊழியர்களாக இருப்பது இதிலிருந்தாவது புலப்படவில்லயா?

    ReplyDelete

Powered by Blogger.