Header Ads



ரயில் பணிப்பகிஷ்கரிப்பினால் 700 கோடி ரூபா நட்டம்

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.