Header Ads



கோத்தபாய ராஜபக்ச 68 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் - சுசில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச 68 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது சொந்த தேர்தல் தொகுதியையேனும் வெற்றியீட்ட முடியாதவர்களே சஜித்துடன் கை கோர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. Not 68% wrong...78%...enough...really ur nice joker..

    ReplyDelete
  2. இந்த ஆசாமி திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி, தோல்வி, இப்போது பொய்மூட்டைக்கு வக்காளத்து வாங்கத் தொடங்கிவிட்டார். ஏன் 68வீதம் 100வீதம் என்று கூறலாமே, பொய்மூட்டையார் அவர்களே!

    ReplyDelete
  3. Everyone says I will win, our party will win etc. etc. No one presenting their platform.

    ReplyDelete
  4. உண்மைதான் உங்களின் கட்சினரின் 68% வீதத்தை பெறுவார் மீதி 32% வீதத்தை அனுரகுமார பெறுவார்

    ReplyDelete
  5. Then do not vote him. Let him win with his own vote. Indirectly he is telling they do not need Tamil/Muslim votes.

    ReplyDelete

Powered by Blogger.