Header Ads



இதுவரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தினர் - நாளை நண்பகல் 12 வரை இறுதித்தினம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ​செலுத்துவதற்கான காலம் நாளையுடன் (06) நிறைவடையவுள்ளது. 

இதன்படி​ நாளை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று(04) வரையில்  33 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.