Header Ads



இம்முறை முதன்முறையாக 3 முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி


வரலாற்றில் முதன்முறையாக இம்முறை (2019) ஜனாதிபதித் தேர்தலில் 3 முஸ்லிம்கள் போட்டியிடவுள்ளனர்.

1 ஹிஸ்புல்லாஹ்

2 ஆசாத் சாலி

3 பசீர் சேகுதாவுத்

ஆகிய மூவருமே இவ்வாறு போட்டியிடவுள்ளனர்.

இவர்களில் பசீர் சேகுதாவுத் வெள்ளிக்கிழமை ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில்
ஏனைய இருவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை (6) கட்டுபணம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. உதவாக்கரை . இவர்களை நம்புபவர்கள் முட்டாள்கள்

    ReplyDelete
  2. சகரான் உயிருடன் இருந்திருந்தால் அவரும் இதில் போட்டியிட்டு இருப்பாரு

    ReplyDelete

Powered by Blogger.