ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (15) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது,
பொய்மூட்டைகள் அடுக்கடுக்காக வரக் காத்திருக்கின்றது எதிர்வரும் 25 திகதி. பொய்யையும்,புரட்டையும் விரும்பும் அத்தனை இலங்கையர்களும் அதற்கு சமர்ப்பணமாகலாம்.
ReplyDelete