Header Ads



எவ்வித குற்றமும் செய்யாது 177 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட அதாஉல்லாஹ் மௌலவி இன்று விடுதலை


உஸ்தாத் அஷ்ஷைக் அதாஉல்லாஹ் மௌலவி அவர்கள் எவ்வித குற்றமும் செய்யாது அநியாயமாக சுமார் 177 நாட்கள் சிறை பிடிக்கப்பட்டிருந்தார்.

இன்று 21.10.2019 அல்லாஹ் அருளால் பிணையில் விடுதலையானார் அல்ஹம்துலில்லாஹ். 

உஸ்தாத் அவர்களுக்கு மன உறுதியையும் உடல் ஆரோக்கியத்தையும் இறைவன் வழங்குவானாக.

(இஸ்ஹாக் அப்பாஸி)

5 comments:

  1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ், அதுபோல அநியாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளை அடுத்த கணம் சிறைகளில் இருந்து விடுதலையாக்குமாறு அல்லாஹ்தஆலாவிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்தனைசெய்கின்றோம். இந்த நாட்டிலும் வெ ளிநாடுகளிலும் வாழும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவரும் அப்பாவி மக்களைவிடுதலை செய்யுமாறு அல்லாஹ்தஆலாவிடம் இறைஞ்சுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கினறேன்.

    ReplyDelete

Powered by Blogger.