Header Ads



UNP வீட்டுக்கு செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது - தினேஷ் குணவர்தன

ஐக்கிய தேசிய கட்சி மக்கள் சக்தியினால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொஸ்கம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் உதவியுடனேயே நடத்தி செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது ஐக்கிய தேசிய கட்சி வீட்டிற்கு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.