சர்வதேச கூட்டுறவு முன்னனியின் மாநாட்டுக்கு, முஹம்மது றியாஸ் மலேசியா பயணம்
சர்வதேச கூட்டுறவு முன்னணியின் தெற்காசிய பிராந்திய விசேட அழைப்பின் பெயரில் இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முஹம்மது றியாஸ் கலந்து கொள்கின்றார். இம் மாநாட்டில் விசேடமாக மலேசியா வர்த்தக சங்கமும் , வர்த்தக கூட்டுறவு தலைவர்களும் ஒன்றினைந்த கலந்துரையாடல் நடைபெறவிருக்கின்றது.
அமைப்பின் தலைவர் றியாஸ் கூறுகையில் இலங்கை மலேசியா வர்த்தகத்திற்கு சிறந்த பாலமாக இப்பயணம் அமையுமென்பதுடன் இதன் மூலம் கூட்டுறவு வர்த்தக மேம்படும் என தெரிவித்தார். இம்மாநாடு 4 , 5 திகதிகளில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கின்றது.
Happy to see one of my old friends!
ReplyDeleteAll the best Riyas!