Header Ads



தொழுகைக்கு இடஞ்சல் செய்யாதீர்கள், பள்ளிக்கு வெளியே வாருங்கள் செல்பி அடிப்போம் - சஜித்

"பள்ளிக்குள் வேண்டாம்; வெளியே வாருங்கள்..!!! "

இன்று -06-09-2019- காலை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பள்ளிக்குள் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட முஹம்மதுகளுக்கு அவர் அளித்த பதில்

*... பள்ளிக்குள் வேண்டாம், தொழுபவர்களுக்கு இடஞ்சலாக இருக்கும், வெளியே வாருங்கள் , ஆறுதலாக செல்பி எடுப்போம்....*

ரஸ்மின்

9 comments:

  1. தேர்தல் வந்தால் இதெல்லாம் வரத்தான் செய்து முஸ்லிம்கள் நம்பி மாட்டிக்கொள்ளாமலிருந்தால் நல்லது

    ReplyDelete
  2. Shame shame.knowledge that what should not do in the mosque knows a non Muslim but Muslims don't know the same.The might be present at the mosque hmosque first time following the visit of Mnister Sajith

    ReplyDelete
  3. உலக மஹா கண்டுபிடிப்பு

    ReplyDelete
  4. Dear brother Rasmin don't insult Rasoolullah for our brothers mistake.

    ReplyDelete
  5. better than other cheating politician even muslim

    ReplyDelete
  6. பள்ளிவாயிலை தாக்கும் போது இல்லாத அக்கறை செலஃபீ எடுக்கும் போது வருகிறதே, தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  7. பள்ளிவாயிலை தாக்கும் போது இல்லாத அக்கறை செலஃபீ எடுக்கும் போது வருகிறதே, தாங்க முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.