Header Ads



வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு, விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க தீர்மானம்


இலங்கை பலசரக்குப் பொருட்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முதலாவது மத்திய நிலையம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கை உணவுப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Where is Pattali going to dump the garbage produced by these grocery stores?
    Puttalam?

    ReplyDelete

Powered by Blogger.