Header Ads



ஐ.தே.க. எம்.பியை கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (30) பிறப்பித்துள்ளது.

மோசடி வழக்கொன்றில் நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.