மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும், பிரச்சினைகளும் ஏற்படவில்லை - மில்பர் கபூர்
முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஐ.தே.க ஆட்சியில் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அனைவரின் ஆட்ச்சியிலும் எமக்கு பிரச்சினைதான்.ஆனால் மஹிந்தவின் ஆட்சியில் கொஞ்ஞம் குறைவு.உங்கள் வாசிக்காக நீங்கள்கலும் வக்காலத்து வாங்குவதை கொஞ்ஞம் பார்த்து வாங்குங்கள்
ReplyDeleteகஞ்சா மயக்கமா குடு மயக்கமா
ReplyDeleteFear Allah Brother...
ReplyDeleteYes Brother Read the link below...to support your claim
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2019/09/blog-post_5.html
It's no need to explain to the people who started all the attack against Muslim. We are not just watching on the moon and and listen your explanation after forgetting all what happened in the past.
ReplyDeleteமில்பர் மாமா இப்பிடி எல்லாங் அறிக்கை விடாதீங்க. கடைசியா உங்களுக்கு இருக்கிற கொஞ்ஞநஞ்ஞ மதிப்புங் இல்லாமப் போயிடுங்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBeruwelaikku gnanasara udan Wanda kaadayar koottam adichchi Kodi kanakkil muslimgalin sottukkal naasamakkiyadu mahinda Rajapaksa kaalattula illaya?appodu neengal uyirudan irukka willaya?
ReplyDelete