Header Ads



ஜனா­தி­பதி வேட்பாளர் போட்டியிலிருந்து, பின்வாங்கினார் கரு


அலரி மாளிகையில் நேற்று -20- வெள்ளிக்கிழமை மாலை ஆளும் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம தெரிவித்தவை

ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­காரம் தொடர்பில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­வுடன் நான் கலந்­து­ரை­யா­டினேன், அவர்  வேட்­பா­ள­ருக்­கான அபேட்­ச­க­ருக்­கான போட்­டி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­துள்ளார். இதனால் தற்­போது பிர­தமர் ரணிலா அல்­லது அமைச்சர் சஜித்தா என்ற விடயம் குறித்தே நாம் முடிவு எடுக்க வேண்­டி­யுள்­ளது. பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தமிழ் முற்­போக்­குக்­கூட்­டணி ஜாதிக ஹெல­உ­று­மைய ஆகி­ய­வற்றின் தலை­வர்கள் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வர­வேண்டும் என்று ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.

1 comment:

Powered by Blogger.