Header Ads



பிரதமர் செய்த தவறு

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையில் பிரதமருக்கு கிடைக்கும் அதிகாரங்களை தற்போதைய பிரதமரால் அனுபவிக்க முடியாது என ஊவா மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். 

பிரதமர் செய்த தவறுகளினாலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பண்டாரவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.