Header Ads



ரணில் - சஜித் சந்திப்பு, செவ்வாய்கிழமை வரை ஒத்திவைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே நாளை -08- இடம்பெறவிருந்த முக்கியமான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை -10- இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.