பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே நாளை -08- இடம்பெறவிருந்த முக்கியமான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை -10- இடம்பெறவுள்ளது.
Post a Comment