ஐதேக ஜனாதிபதி வேட்பாளராக தாமே போட்டியிடவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில் பிரதமராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்படுவரென ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் சற்றுநேரத்திற்கு முன் முடிவடைந்த கூட்டத்திலேயே இந்த அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment