ரணில் களமிறங்கினால், அவரால் வெற்றியீட்ட முடியாது - வாசுதேவ
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் அவரால் வெற்றியீட்ட முடியாது என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு தொடர்பில் எமது செய்தி சேவைக்கு அவர் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் சஜித் பிரேமதாச என்னும் பிரபலமான வேட்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க களமிறங்க மாட்டார்.
அவ்வாறு களமிறங்கினாலும் அவர் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
He is right. We would be surprised if he finishes second.
ReplyDeletemind your business.Are you a soothsayer?
ReplyDeleteஇவர் காற்றுப் போய் பெச்சும் பழுதுமடைந்த டியூப். அதே நேரத்தில் வாசிபத்தட ஹோய் அரசியல்வாதி.தனக்கென கொள்கையோ, இலக்ேகா அற்றவர்.
ReplyDelete