Header Ads



பைத்துல் முகத்தசின் தற்போதை நிலைக்கு, அரபிகளிடையே நிலவும் ஒற்றுமை இன்மையே காரணம் - எர்துகான்

முஸ்லிம்களின் மூன்றாம் புனித தலமான பைத்துல் முகத்தஸை800 ஆண்டுகளாக அன்னிய ஆக்ரமிப்பில் இருந்து பாதுகாத்து நின்றவர்கள் துருக்கி முஸ்லிம்கள் என்று துருக்கி அதிபர் கூறினார்.

சுமார் 400 ஆண்டுகள் அப்பாஸிய பேரரசின் தலைமையிலும் 400 ஆண்டுகள் உஸ்மானிய பேரரசின் தலைமையிலும் இந்த பணியை துருக்கி முஸ்லிம்கள் செய்தனர் என்று கூறிய அவர்,  முஸ்லிம்களின் மூன்றாம் புனித தலத்தின் தற்போதைய நிலைமைக்கு அரபிகளிடையே நிலவும் ஒற்றுமை இன்மையே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.