சிறுபான்மை கட்சிகளுடன் பேசி, இறுதி முடிவெடுப்போம் - ரணில்
ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
“பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும்பண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்ட ஐதேக கூட்டம் முடிந்தது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment