Header Ads



போரா சமூகத்திற்கு, நன்றி தெரிவித்தார் ரணில்

போரா ஆன்மீகத் தலைவர் கலாநிதி முபத்துல் ஸெயிபுதீன் அவர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (11) சந்தித்தார். 

இதன்போது போரா சமூகத்தினரின் உலகளாவிய மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை குறித்து அவருக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.


3 comments:

  1. ரணிலை சந்தித்தவர்கள்
    உலமாசபையை மதிக்கவில்லையோ

    ReplyDelete
  2. Will the President and Minister keep such closeness to SriLankan Muslim Leaders of this country?

    ReplyDelete

Powered by Blogger.