சவுதி மீது எதிர்காலத்தில் மேலும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் - ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
பெரட்டில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர், "எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்தார்.
மேலும், செளதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், "செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ANIYAYAM SENJAAL
ReplyDeleteMUNIYANDI KEEPAAN
ITHUTHAN .
இவர்கள் ஏன் இப்படி?
ReplyDeleteகாரணங்கள் இல்லாமல் மற்றய இனங்களை கொல்லுவார்கள், அல்லது தங்களுகுள் அடிபட்டு சாவார்கள்
ஆனால், தங்களை பற்றி புளுகுவதில் No.1
mikka magilchi
ReplyDelete