Header Ads



அஞ்சல் பொதியில் வந்த 10 மில்லியன், பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிப்பு

ஐஸ் என்ற போதைப்பொருள் வில்லைகள் அஞ்சல் பொதி ஒன்றில் வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மெதம்பெட்டமின் என்ற இந்த ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 1961 வில்லைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் வில்லைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தன நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் சந்தைப்பெறுமதி 10 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

No comments

Powered by Blogger.