இன்னும் சில தினங்களில், பிரதமராக பதவியேற்கிறார் சஜித் ( Exclusive )
- AAM. ANZIR -
அடுத்துவரும் சில் தினங்களில், ஐக்கிய தேசியக் கட்சித் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராக பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான, முன்னாள் ஆளுநர்களில் ஒருவர் Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசா பிரதமராக பதவியேற்பதற்காக பணிகள், தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்பின் புதிய அமைச்சரவை பதவியேற்பதுடன், சுதந்திரக் கட்சியின் சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமெனவும் அறிய வருகிறது.
ஆனால் இது நிச்சியம் நல்லதொரு முடிவாக இருக்காது என்பதை மட்டும் இப்போது கூறிவைக்க விரும்புகின்றோம். இந்த முடிவு, சிலவேளை ரணிலுக்கான வாக்குகள் திடீரென அதிகரிக்கவும் சஜித் மண்ணைக் கவ்வவும் பெரும்பாலும் காரணமாக அமையக் கூடும்.
ReplyDeleteபூனை வெளியே பாய்ந்தது என்ற சிங்கள பழமொழி இந்த சதியின் பின்னணியில் யார் இருப்பது என்பது தெளிவாகிறது , உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து பழகிப்போனவனின் வேலை , அட்டையை கொண்டுவந்து மெத்தையில் வைத்த ரணிலுக்கு பாடம் , மஹிந்தவுக்கு ,செய்த துரோகம் மக்களுக்கு சொன்ன பொய் ,.........இது துரோகத்தின் உச்சம்
ReplyDeleteIt will never happen.
ReplyDeleteThis is a 'thief and police' game.
If they had a plan of a cope, they would never reveal it😂