Header Ads



பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட Dr சிவரூபனின் தகவலுக்கமைய ஆயுதங்கள் மீட்பு

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த AK 47 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின்கள் இரண்டும், அதற்கான தோட்டாக்கள் 120 உம், கைக்குண்டுகள் 11 உம் மற்றும் PE 10 என சந்தேகிக்கும் வெடிபொருட்கள்  10 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தொலைநோக்கு உதாரணம் உட்பட பல்வேறு பொருட்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

தற்போது கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

8 comments:

  1. இந்த பயங்கரவாதி டாக்டர் மட்டைகளப்பை சேர்ந்தவன்.இன்னும் மட்டக்களப்பில் பயங்கரவாத புலிகள் கொத்துக் கொத்தாக உள்ளார்கள்.கிழக்கில் மீண்டும் புலிகளின் வன்முறை இன்னும் மறைமுகமாக Muslim கலுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ளது.எதுவுமே பன்னாத டாக்டர் சாபிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட தமிழ் இனவாத நாய்களுக்கு மிக வேகமாக அல்லஹ்வின் தண்டனை இது.சில வேளை சஹ்ரானின் பயங்கரவாத குழுவுக்கும் இந்த வைத்தியர்தான் வெடி பொருட்களை பணம் பெற்றுக் கொண்டு வழங்கினானோ தெரியாது.இதையும் அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.முழுக் கிழக்கிலும் புலிகள் அன்மையில் இனவாதம் கக்கும் சில கலிசரை தமிழ் அரசியல் வாதிகளின் செல்லப்பில்லைகலாக உள்ளனர்.எனவே அந்த அரசியல் வாதி பயங்கரவாதிகலையும் கைது செய்ய வேண்டும்.தமிழ் நாட்டில் வள்ளி எனும் பெண்ணும் கைதாகி உள்ளார்.sri Lanka வுக்கு ஆயுதம் கடத்திய குற்ற சாட்டில், புலிகள் மீண்டும் ஆரம்பம்.அரசு இனி இந்த கிழக்கு மாகானத்தில் உள்ள தமிழ் கிராமங்கள் அனைத்தையும் பரிசோதனை பன்ன வேண்டும்.Ajan இனி நீர் இந்த பக்கத்துக்கு வராமல் கொஞ்ஞ நாளைக்கு ஓடி ஒழிந்து விடுவாய் பெண்களை போல்.ஏண்டா 30 வருடம் தந்த ஆப்பு போதாது மீண்டும் வர ரோசம்,வெட்கம் இல்லையா? Muslim கள் பயங்கரவாதிகலை காட்டிக் கொடுத்தோம்.ஆனால் கேவலம் பயங்கரவாத டாக்டரை விடுவிக்க சொல்லி “பளை”. யில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் வேறு.இபோ புரியும் சிங்களவருக்கு ,Sri Lanka வில் பயங்கரவாதத்தை போசிக்கும் இனம் எதுவென.ajan முன்னாடியே சொன்னோம் “கத்தி உங்கள் பக்கம் விரைவில்” திரும்பும் என.இப்போ உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பம்.

    ReplyDelete
  2. இந்த நாய்கள் தேர்தல் சமயத்தில் ஏதாவது பயங்கரவாத செயலை செய்து விட்டு,Muslim களின் மேல் போடும் திட்டம் வெற்றிகரமாக முரியடிக்கப்பட்டுல்லது.அல் ஹம்துலில்லாஹ்.36 வருடங்களாக பயங்கரவாதம் செய்த அவர்கள் இலகுவாக விடமாட்டார்கல்.ரத்த வெரியர்கல்.

    ReplyDelete
  3. where is Ajan???? come to the scene Ajan

    ReplyDelete
  4. Rizard Bro..
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    "ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்று தான் கேள்வியுற்றதை (உண்மை தன்மையை அறியாமல்) அப்படியே பரப்புவான்" என ரசூல் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பத்திரிகை செய்திகளை நம்பி கருத்து தெரிவிப்பதை தவிர்ந்து கொள்வோம்.
    மறுமையையும் கேள்வி கணக்குகளினையும் ஈமான் கொண்டவர்களான நாம் எமது எழுத்துக்களிற்கும் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை மறக்காமல் இருப்போம்.
    அழ்ழாஹ் நம்மை நேரான வழியில் வழி நடத்துவானாக.

    ReplyDelete
  5. IF THE GOVERNMENT HAVE IDEA TO GET RID OFF TERRORIST CHECK THE TAMIL AREA ALSO

    ReplyDelete
  6. நாய் குறைத்து பொழுது விடியாது ாிசாா்ட் நாய் குறைத்து கொண்டு உள்ளது

    ReplyDelete
  7. Dear Bro RIZARD: AJAN & ANUSH andra rendu pannada paradeshi val comment panuvan avanukellam idu kannku velangadu.kooti kudukra MAMA pasangal thane ivanunga. sothuku badila aingataha thingra POTTA payangal.

    ReplyDelete
  8. Thanks all of brothers.this Ajan &Anush women’s.now runway again.

    ReplyDelete

Powered by Blogger.