Header Ads



ரணிலுக்கு அதிர்ச்சி - ஹரீனின் மேடையில் யானையின் பிரபலங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. 

 இன்றைய கூட்டத்தில் பிரதமர் ரணிலின் நம்பிக்கைக்கு உரிய பல அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத் தக்கது.

பௌத்த மக்களின் மிக முக்கிய பௌத்த பீரமும் இங்கு பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.