Header Ads



நாடளாவிய கணிதப் போட்டியில், வெண்கலம் வென்றார் ஹசன்


நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட, சிதம்பரம் கணிதப் போட்டியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசன் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

புத்தளம் சாகிரா கல்லூரியில் கல்வி கற்கும் இவருக்கான பரிசு, அண்மையில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

Powered by Blogger.