Header Ads



றிசாத்தின் வீட்டில் தேடுதல் - எதுவுமே மீட்கப்படவில்லை என்கிறது பொலிஸ்

எஸ்.பி திசாநாயக்க MP செய்த முறைப்பாடு ஒன்றையடுத்து அமைச்சர் றிஷார்ட்டின் புத்தளம் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்கள் அங்கு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு அப்படியான எதுவும் மீட்கப்படவில்லையென பொலிஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 comments:

  1. So What Is the punishment for this lying?

    ReplyDelete
  2. தேர்தல் கால பைத்தியம் பிடித்துவிட்டது.

    ReplyDelete
  3. முதலில் சோதனையிட இட வேண்டியது கருனாவின் வீட்டை என்பதை mr.SP மறந்து விட்டார்.

    ReplyDelete
  4. This result proven he is a big lyer

    ReplyDelete
  5. விசாரணையில் அரசியல் தலையீடுகள் இருந்தால் என்னத்த பொலிசாரால் கண்டுபிடிக்க முடியும்?

    ReplyDelete
  6. Why not MP Rizad file a case against to SP for this kind of Insulting and trying to make the image of Rizad down?

    ReplyDelete

Powered by Blogger.