Header Ads



இது முஹம்மது நபியின் உம்மத், வாழ்வதைவிட அல்லாஹ்வின் பாதையில் ஷஹித் ஆவதையே விரும்புகிறோம் - இம்ரான்கான்


காஷ்மீரின் இந்திய நிலைப்பாடு 

சம்மந்தமாக நேற்றையதினம் பாராளுமன்றில் #இம்ரான்கான் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை...

இத்தனை ஆண்டுகள் தொடர்ந்த தாக்குதல் ,

இன்னும் அதிகபடுத்தி தாக்குதலை #காஷ்மீர் மக்கள் மீது #இந்தியா அரசு தொடுக்கும் ,

இதன் விளைவு காஷ்மீர் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் , #புல்வாமா போன்று பல தாக்குதல் நடைபெறும் ,

அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு #பாகிஸ்தான் தான் காரணம் என்று நம் (பாகிஸ்தான்) மீது எல்லை மீறி இந்தியா தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ,

அதற்கு நாமும் பதிலடி கொடுப்போம் 

அப்படி நடக்கும் பட்சத்தில் ,
இரண்டு முடிவுகள் கிடைக்கும் 

ஒன்று நாம் அந்த போரில் #வெல்லுவோம் அல்லது #தோற்று போவோம் ,

அப்படி நடந்தாலும் நமக்கு இரண்டு வழிகள் இருக்கும் , 

1) #பஹதூர்ஜாஃபர் போன்று ஆயுதங்களை கிழே வைத்து சரண் அடைய வேண்டும் அல்லது 
2) போர் களத்தில் தனது உயிரை மாய்த்து கொண்ட மாவீரன் #திப்பு_சுல்தான் போன்று போரிட்டு உயிர் விட வேண்டும் , 

நிச்சயமாக எமது சமூகத்தை நான் அறிவேன் ,

இது #முஹம்மது ( ஸல்) அவர்களின் உம்மத் பூமியில் வாழ்வதை விட அல்லாஹ்வின் பாதையில் #ஷஹித் ஆவதையே சிறந்ததாக நாம் நம்பிக்கை கொண்டு உள்ளோம்....

அது மட்டுமல்ல ,

வெற்றி - தோல்வி கிடைக்காமல் போர் தொடர்ந்தால் , 

நிச்சயமாக #அணு_ஆயூதங்கள் பயன்படுத்த படும் , விளைவு இரு நாடுகளில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவார்கள் ,

#அப்பாவி_மக்கள்_கொல்ல_படுவதை நமது #தீன் அனுமதிக்க வில்லை , 

ஆகையால் அப்பாவி மக்கள் கொல்ல பட போவதை நாம் தடுக்க வேண்டும் ,

#இந்தியாவுடன் பேச்சு வார்த்தையால்  நம்மால் சுமூகம்காண இயலாது ,

காரணம் பிஜேபி அரசின் தாய் கழகமான #ஆர்_எஸ்_எஸ்யின்_சித்தாந்தம் அடிப்படையில் அவர்கள் செயல் படுகிறார்கள் ,

அவர்களின் சித்தாந்த்தின் அடிப்படையில் பிறப்பால் அவர்கள் #உயர்ந்தவர்கள் ,
நாம் ( முஸ்லிம்கள் )#கீழ்_ஆனவர்கள் என்கிறார்கள் ,

நமது நிலை - நமது சித்தாந்த அடிப்படையில் பிறப்பால் அனைவரும் #சமம்மானவர்கள்

இதை அவர்களின் ஒவ்வொரு சமாதான பேச்சு வார்த்தையில் நம்மால் உணர முடிகிறது ஆகையால் தான் எனது அமெரிக்கா பயணத்தின் போது சமாதான பேச்சு வார்த்தை நடத்த #டிரம்புக்கு அழைப்பு கொடுத்தேன்

எதற்கும் இந்தியா #செவி_சாய்க்க விரும்பவில்லை , #முஸ்லிம்களை தாழ்வானவர்கள் என்ற அவர்களின் சித்தாந்த அடிப்படையிலான அவர்களின் செயல்பாடுகள் , நிச்சயம் #அணு_ஆயுத போர்ராக மாற்றி , அப்பாவி மக்களின் உயிரை வாங்கி விடும் ,

இது நடக்காமல் அப்பாவி மக்களை காத்து , #மனிதநேயத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது ,

ஆகையால் #காஷ்மீர் பிரச்சனையை நாம் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் , #ஐநா மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அதுமட்டுமின்றி அனைத்து #அரபு_நாட்டு_அதிபர்கள் மற்றும் உலகின் அனைத்து #முஸ்லிம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ....

#காஷ்மீரிகளின்_சுதந்திர #வாழ்வுக்காக_பிராத்திப்போம்

10 comments:

  1. இம்ரான் உங்களால் முடியும்

    ReplyDelete
  2. நிதானப் பேச்சு, நிதான முடிவு, பல அர்த்தங்கள் நிறைந்த வசனம்.

    ReplyDelete
  3. திரு இம்ரான் உங்கள் கருத்தில் உண்மை இல்லை மதவாதம் வாதம் மேல்லோங்கி உள்ளது போாில் உங்களூக்க தோல்வி நிச்சயம் அது சிவனின் தீா்ப்பு கடவுள் உண்மையின் பக்கம் இருப்பாா் பொருத்து பாருந்து பாருங்கள் எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் பகவத் கீதையின் படி அது நடந்தே ஆகும் உங்களது கை கூலிகள் மத தீவீர வாதிகள் அவா்களின் ,றப்பு பயங்கரமாக இருக்கும் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமான நாடு பாக்கிங்தான் அது முங்லீம்களூக்கு

    ReplyDelete
  4. பயங்கரவாதத்தினால் களவாடப்பட்ட ஒரு பிரதேசம்தான் காஷ்மீர் ஆகும். பயங்கரவாதத்தின் வெறித்தனமான ஆட்டத்திற்கு ஒரு இனத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் பழிக்கடாவாக்க விட்டுவிடக்கூடாது. முஸ்லிம்கள் என்பவர்கள் சகோதரர்கள். இதனைத்தான் இஸ்லாம் மேலும் மேலும் வலியுறுத்துகின்றது. முஸ்லிம்கள் காரணமில்லாமல் அநியாயமாக தாக்கப்பட்டு அவர்களது நாட்டிலேயே அவர்களது வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படும்போது உலகின் சகல நாடுகளும் விசேடமாக முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு அச்சதியினை அழிக்க முன்வரவேண்டும். காஷ்மீர் ஒன்றும் இந்திய அரசுக்குச் சொந்தமான பூமி அல்ல. வரலாற்றுக் காலமுதலே அது ஒரு சுதந்திர பூமி. பிரித்தானியர் மற்றும் முகலாயர்கூட ஆட்சிபுரியாத இந்தப் பூமி அப்போதைய இந்தியத் தலைமைகளினால் வன்முறையில் சூறையாடப்பட்ட பிரதேசமாகும். முதலில் நேருவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. தற்போது மோடி அரசு இராணுவ பலத்தை உபயோகித்து காஷ்மீரை முற்றிலும் கபளீகரம் செய்துவிட்டது. உலக நாடுகள் இதுவரை காலமும் காஷ்மீரில் நடைபெற்ற நடைபெறும் அடாவடித்தனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இம்ரான்கான் போன்ற முஸ்லிம் தலைமைகள் முன் நின்று இந்தியாவின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டி மீண்டும் காஷ்மீர் மக்கள் இழந்த உரிமைகள் மானம் மரியாதை சுயகௌரவம் என்பனவற்றைப் பெற்று சிறப்பாக வாழ உதவிபுரிதல் மிக முக்கியமானதாகும். இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முடியும்.

    ReplyDelete
  5. இந்தியா இந்துக்களுக்கோ அல்லது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கோ இலங்கை பௌத்தர்களுக்கோ சொந்தம் கிடையாது. அனைத்து நிலத்தின் சொந்தக்காரன் அல்லாஹ். அதுதான் உண்மை. தனக்கு நிலம் வேண்டும் என நிலத்துக் காக உயிர்விட்ட பிரபாகரன் ஒரு இனவாதி. இந்தியா, பாகிஸ் தானின் சண்டை வெறும் சீரியஸான வார்த்தைகள் மட்டும்தான். அதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

    ReplyDelete
  6. Inran is an icon and talented who can give solution to Kashmir insah Allah

    ReplyDelete
  7. "THE MUSLIM VOICE" FEELS THAT THE SRI LANKAN MUSLIMS SHOULD BE REMINDED OF SOME FACTS, Insha Allah.
    It is sad to see a Prime Minister of a Democratic country which is a member of the UN, without "DENOUNCING WHAT INDIA HAS DONE" to wish well to the passing of a bill by the Narendra Modi's BJP government to opress the Kashmir people further. The Bill is repealing legislations 35 A which deals about the peoples rights in Kashmir and Bill 370 which deals with India's administartion of Kashmir which were put in place on the advice of the British in 1950 just after India was partitioned in 1947. NO ONE HAS THE POWER, NOT EVEN NARENDRA MODI OR HIS BJP GOVERNMENT, TO REPEAL, REVOKE OR ANNUL THIS LAW, except by the will of God AllMighty. This Prime Minister of ours (Ranil Wickremesinghe) is playing to the gallery by his above tweet, hoping that the Buddhist in Sri Lanka will vote him, and his alliance to power at the next presidential election and general elections. Ladakh is a mountainous terrain and has very little (extremely small) population and yes, they are Buddhists. But there are Muslims and Hindus also in that population. Shame on our PM to make such a racial and discriminative "TWEET" telling that India will creat a first Buddhist State. Ranil has failed to respect the Muslim majority Kashmir which has been now made to suffer and has not made any reference to that "INJUSTICE". THE MUSLIMS OF SRI LANKA SHOULD NEVER FORGIVE THIS SHAMELESS PM OF OURS FOR FORGETTING HOW HE IS STILL SITTING IN THE PM CHAIR BECAUSE OF THE MUSLIM VOTES THE HANSAYA AND THE UNF GOT IN 2015.
    “The Muslim Voice” acknowledges the oppression of the Kashmiri People by India over the last 70 years, without conducting the “PLEBICITE” ordered by the UN in 1948. India went to war with Pakistan on the contrary. The BJP government headed by Prime Minister Narendra Modi proposed Monday revoking Article 370 of India's constitution, which confers special rights to permanent residents of the state of Jammu and Kashmir. "The Muslim Voice" fully and totally rejects this political move by the BJP government of Narendra Modi and his minister of home affairs, Amith Shah. "The Muslim Voice" calls the government of Sri Lanka and all 21 Muslim parliamentarians on behalf of the Muslims of Sri Lanka to denounce this political process in the Indian parliamant (Lok Sabah) which is to further oppress the people of Kashmir and deny them democracy further.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  8. Study the Bagawath Geedai Properly to know the Real God. If any one study it properly he will not go inside Hindu Temple(Temple of Devil).
    "Please Study Bagawath Geedai or QurAn"

    ReplyDelete
  9. Some people have commented using empty shells.we should ignore them..we are not supposed to criticise their God because of these fools and foolish comments

    ReplyDelete
  10. some people trying increase their VOICE only in comments, other than nothing.

    ReplyDelete

Powered by Blogger.