ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய கலந்து கொண்ட கட்சித் தலைவர்களுடனான முதலாவது கலந்துரையாடல் இது. கலந்துரையாடல் மிகவும் பலனுள்ளதாக அமைந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment