கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனவாதம், பள்ளிவாசலை திருத்த மறுப்பு - தொழுபவர்களும் நனைகிறார்கள்
பள்ளிவாசலுக்குள் தொழுபவர்கள் நனைகின்றார்கள் ஆனால் திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நிபந்தனை விதித்து தடுக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் ( ஜவாத்) தெரிவித்தார்.
அண்மையில் கல்முனையில் உள்ள வீட்டுத்திட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது கருத்தில்
வடக்கும் கிழக்கும் பிரிந்து தான் காணப்பட வேண்டும்.இதற்காக தான் முன்னர் இருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன்.ஆனால் அந்த கட்சி வடக்கும் கிழக்கும் சேர்க்க வேண்டும் என கூறியமையாகும்.கரையோர மாவட்டம் என தந்துவிட்டு பிரதி அரச அதிபர் ஒருவரை தந்து ஏமாற்ற பார்க்கின்றார்கள்.வடக்கும் கிழக்கும் சேர்ந்தால் எமது சந்ததி அழிந்து விடும்.வடக்கும் கிழக்கும் பிரிந்திருத்தலே நன்று.
நான் பசார் பள்ளிவாசல் தலைவராக உள்ளேன்.எமது பள்ளிவாசலுக்கு கீழ் தான் கல்முனை அதார வைத்தியசாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது.
அந்த பள்ளிவாசலில் உள்ளே ஒழுகின்றது. அந்த பள்ளிக்கு 4 வருடங்களாக நிறப்பூச்சு பூச அனுமதிக்கிறார்களில்லை.
அங்கே ஒரு கோவில் சிறிதாகவே இருந்தது.
ஆனால் இன்று பாரிய கோயிலாக மாறியுள்ளது.
எமது பள்ளிக்கு ஏதாவது செய்ய போனால் விடுகின்றார்கள் இல்லை.இப்படியானவர்களுடன் நாங்கள் வட கிழக்கில் இணைந்து வாழ வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது என தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்
தமிழர்கள் போல நாம் தனி நாடு கேட்கமாட்டோம்.ஆனால் எமது கோரிக்கை வடக்கும்,கிழக்கும் ஒரு போதும் இனைக்கப்படக் கூடாது.சிங்களவர்கலின் எண்ணமும் அதுதான்.எனவே வடக்கு,கிழக்கு இணைவது சிலரின் பகல் கனவு.கல்முனை ஆதார வைத்தியசாலையில் உள்ள பள்ளிவாசல் சம்பந்தமாக நீங்கள் ஏன் சட்ட நடவடிக்கைக்கு போகாமல் ஏன் இன்னும் காலத்தை வீனாக்கிரீர்கல்.
ReplyDelete@Rizard, நீங்கள் தனிநாடு கேட்கமாட்டீர்கள், ஆனால் உங்கள் ISIS யின் நோக்கம் முழு நாடும் என்கிறார்களே
ReplyDeletedei ajan pannada paradeshi. un inathuku nadantha pirchinakke unnala sariayana badil valanga mudiyalla ne innoru inatha pathi pesura.. neyellam inathukkul muran pada undakkum MAMA pasanga.
ReplyDeleteAjan உன்னைப் போல ஆட்களை “அங்கொடைக்கு” அனுப்புவதுதான் இனி எமது வேலை.கோத்தா வந்தால் அங்கொடை அல்ல உம்மை போல் உள்ள புலிகளுக்கு எமலோகம்தான்.
ReplyDelete