Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி, தனக்குத் தெரியும் என்கிறார் ரணில்


 யாழ்,மஹம்மதிய்யா பள்ளிவாசலுக்குச் சென்ற பிரதமர்,மீள்குடியேற முஸ்லிம்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அடிக்கடி  யாழ்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை என்னிடம் எடுத்துரைப்பார்.இம்மக்களின் பூர்வீகம் பற்றியும் எனக்குத் தெரியும்.உங்களை நேரில் சந்தித்தும் பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.உரிய காணிகள் பெறப்பட்டதும் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமாகுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்பதியுதீன்,பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,மக்கள் காங்கிரஸின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் நிலாம்,அமைச்சரின் இணைப்பாளர் சுபியான்,பள்ளிவாசல் இமாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1 comment:

  1. What were you doing last five years? Why should Jaffna Muslims trust you now just months before the election?

    ReplyDelete

Powered by Blogger.