Header Ads



குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை கிடையாது - ராஜித

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு உருவாக்கம்  முழுமையடைந்துள்ளது. கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

 எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.