Header Ads



இளைஞர்களின் தோள் மீதேறி, அரண்மனைக்கு செல்வதை நிறுத்துங்கள் -

இளைஞர்களின் தோள் மீதேறி அரண்மனைக்கு சென்று இளைஞர்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, அவர்கள் தீர்மானம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமகாராம பகுதியில் அமைக்கப்பட்ட மூன்று கிராமங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.